தீயுமில்லை புகையுமில்லை
வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்துக் கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? முதன் முதலில் என் எழுத்துக்களில் நகைச்சுவை முழுவதுமாக தெறித்த நாவல் இது. படிக்கும் எவரையும் ஓரிடத்திலாவது சிரிக்க வைக்கும்.
No comments:
Post a Comment