கதைக்கரு
தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். கடவுளின் நல்லாசியால் செப்டம்பர் 2016ல் இக்கதை மாந்தர்களோடு இணைந்து தான் எனது முதல் ஆன்லைன் எழுத்துப் பயணம் தொடங்கியது.
