காதலுக்கு நான் புதிது
கதைக்கரு
உறவுகளின் கட்டாயத்தின் பேரில் மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்திருக்க, விருப்பமில்லா திருமணத்திற்கு மணமேடை ஏறுகிறாள் அவள். தன்னை வெறுப்பவளின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காது, தன் உடமையென அவளை துச்சமாக நினைத்து திருநாண் பூட்டுகிறான் அவன்.
No comments:
Post a Comment