Menu

Search This Blog

Vizhiyil Theriyum Azhagu - Deepa Babu

 



விழியில் தெரியும் அழகு

கதைக்கரு


கதையை பத்திச் சொல்லனும்னா... வழக்கமாக நாவல் உலகத்தில் இருப்பது போல், நாயகன் நாயகியை சுற்றித் தான் சுழலும். ஆனால் அதன் மையமாக நாயகனின் அம்மா இருப்பார்.

Yaro Manathile - Deepa Babu

 


யாரோ மனதிலே


பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர்.

Alaipayum Oru Kili - Deepababu

 




அலைபாயும் ஒரு கிளி

கதைக்கரு

தான் கடந்து வந்தப் பாதையால் லேசான மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் தன் கணவனிடமும், அவன் தங்கையிடமும் ஆவேஷமாக வெளிக் காட்டுகிறாள். கிட்டத்தட்ட எதிர்மறை குணம் கொண்டு தங்களை வாட்டி எடுக்கும் மனைவியின் பிரச்சனை புரிந்து, நாயகன் எவ்வாறு அவளை மீட்டு எடுக்கிறான் என்பதே கதை.

Most Popular