Menu

Search This Blog

Nanoru Sindhu 25 - Deepababu

 


*25*


நெற்றியை சுருக்கியபடி யோசனையில் இருந்த தருணிடம், "என்னடா கண்ணு அம்மா சொல்கிறது புரிகிறதா? நாம் இப்படி இருக்கிறோமே என்று மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. இப்பொழுது கூட உன்னை யாரும் ஒரு குறைச் சொல்வதில்லையே, தருண் போல ஒரு பிள்ளை கிடைக்க நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான்.

Nanoru Sindhu 18 - Deepababu

 


*18*


"ஆமாம் கமலா... எனக்கும் அதே தான் தோன்றியது, இப்படிப்பட்ட பெற்றவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கருவிலேயே கலைந்து விடலாம் பிறந்து அனுபவிக்கும் வலிகளாவது மிச்சமாகும். ஆனால்... எப்படி தன்னுயிரில் உதித்த உயிர் என்று ஒரு நேரம் இல்லையென்றாலும் இன்னொரு நேரம் மனதிலே துளி பாசம் கூடவா தோன்றாது? ச்சே..." என புலம்பினான் சித்தார்த். 

Most Popular