Kanne Kalaimaane - Deepa Babu

 



கண்ணே கலைமானே


பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்துப் பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம்?

வாசகர்களின் மனதில் பேபிம்மாவாகவும், மாமாவாகவும் ஆழமாக நங்கூரம் பதித்தார்கள் நம் இளாக்கள். காதலிலும், நகைச்சுவையிலும் இது ஒரு பாணியில் வெளிவந்த கதை.


No comments:

Post a Comment

Most Popular