அழகே அழகே எதுவும் அழகே
எந்தவொரு தீவிரமான சிந்திக்க கூடிய பகுதி இல்லாமல் முற்றிலும் மகிழ்ச்சியுடன் படித்து ரசிக்க கூடிய வகையில் எழுதிய கதை இது. இரு வேறு ஜோடிகளின் திருமண ஏற்பாடுகளும், அதைத் தொடர்ந்த கலாட்டாக்களுமாக கலகலப்புடன் நகரும் கதை. வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அவர்கள் இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
No comments:
Post a Comment