Nanoru Sindhu 25 - Deepababu

 


*25*


நெற்றியை சுருக்கியபடி யோசனையில் இருந்த தருணிடம், "என்னடா கண்ணு அம்மா சொல்கிறது புரிகிறதா? நாம் இப்படி இருக்கிறோமே என்று மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. இப்பொழுது கூட உன்னை யாரும் ஒரு குறைச் சொல்வதில்லையே, தருண் போல ஒரு பிள்ளை கிடைக்க நீங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறான்.

Nanoru Sindhu 18 - Deepababu

 


*18*


"ஆமாம் கமலா... எனக்கும் அதே தான் தோன்றியது, இப்படிப்பட்ட பெற்றவர்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கருவிலேயே கலைந்து விடலாம் பிறந்து அனுபவிக்கும் வலிகளாவது மிச்சமாகும். ஆனால்... எப்படி தன்னுயிரில் உதித்த உயிர் என்று ஒரு நேரம் இல்லையென்றாலும் இன்னொரு நேரம் மனதிலே துளி பாசம் கூடவா தோன்றாது? ச்சே..." என புலம்பினான் சித்தார்த். 

Nanoru Sindhu 11 - Deepababu

 


*11*


சிந்துஜாவின் உடைமைகள் என அந்த வீட்டில் சேகரித்ததை எண்ணி சரியாக நான்கு பிக் ஷாப்பருக்குள் அடக்கி சித்தார்த்தின் வீட்டிற்கு எடுத்து வந்தனர்.

Nanoru Sindhu 1 - Deepababu

 




*1*


அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த்.

Nanoru Sindhu - Deepababu





நானொரு சிந்து


பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை பெற்றோரின் அரவணைப்பே என்னவென்று அரிச்சுவடி அறியாத ஒருவன் அவளுக்கும் அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி அன்பால், நேசத்தால் அழகிய இல்லறத்தை எவ்வாறு உருவாக்குகிறான் என்பது தான் தெளிந்த நீரோடையாக கதையோட்டம்.

Theeyumillai Pugaiyumillai 45 – Deepababu

 


*45* 


முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவள், "உஃப்... மாமா! இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதைப்பற்றி பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்!" என்றாள் வெட்கப் புன்னகையோடு.

Mamanar - Deepababu



மாமனார்


முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி.

Yenge Yenathu Kavithai - Deepababu


எங்கே எனது கவிதை


கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது.

Nitharsanam - Deepababu


நிதர்சனம்

"ஹாய்...! என்ன இவ்வளவு நேரம்?" என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா.

Kannal Pesum Penne - Deepababu



கண்ணால் பேசும் பெண்ணே


"அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே...
புதுராகம் நான் பாடவா...

100 words story - Deepababu



காற்றாய் வருவேன்


டிவியில் லயித்திருந்த தேவாவை போன் சத்தமிட்டு கலைத்தது.

Unarvu Porattam - Deepababu



உணர்வுப் போராட்டம்

"அம்மா!" என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி.

Gnabagam Varuthe - Deepababu


ஞாபகம் வருதே

தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது.

Yaro Yarodi - Deepababu



யாரோ யாரோடி

அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது.

Yennai Theriyuma Comments - Deepababu


 

Yennai Theriyuma Comments

Yennai Theriyuma 1 - Deepababu



*1*


வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்று ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு பங்களாவிற்குள் நுழைய, அதனை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய மரத்தின் பின்னே மறைவாக தன் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கே நடமாடுகின்ற ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான்.

Yennai Theriyuma - Deepababu

 



என்னை தெரியுமா?

Sivapriya's Thachanin Thirumagal - 5





*5*


அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் சற்று மட்டுப்பட்டது.

Sivapriya's Thachanin Thirumagal - 4



*4*



பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய்,


“அவங்க

Sivapriya's Thachanin Thirumagal - 3






*3*


தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில்

Sivapriya's Thachanin Thirumagal - 2





*2*


“என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன்.


அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில்.


“நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது... ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.”

Sivapriya's Thachanin Thirumagal - 1






*1*


“தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”

என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது.

Theeyumillai Pugaiyumillai 34 – Deepababu


*34*


வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், 'தூங்குவதைப் பார்... வளர்ந்துக் கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்துக் கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது?' என சிணுங்கினாள்.

Theeyumillai Pugaiyumillai 26 – Deepababu

 


*26*


காரை தெருமுனை தாண்டி நிறுத்திய கிருஷ், யோசனையோடு மொபைலை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்தான்.

Theeyumillai Pugaiyumillai 17 – Deepababu


*17*


"இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா?" என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள்.

Theeyumillai Pugaiyumillai 8 - Deepababu

 


*8*​


சுவாஹனா நிம்மதியாகப் படுத்திருப்பதை காணக் காண சாய்கிருஷுக்குள் கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது.

Theeyumillai Pugaiyumillai 1 - Deepababu

 



*1*


சென்னை சர்வதேச விமான நிலையம்!!!

விடியற்காலை மணி நான்கு முப்பது. 

Theeyumillai Pugaiyumillai - Deepababu

 




தீயுமில்லை புகையுமில்லை

Most Popular